பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு  விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின்முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:19 pm

கவியோகி வேதம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியமான நோக்கம்  வல்லூறுகளை  பாதுகாப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே உண்டாக்குவதும்தான்.
உலகில் பல்வேறு பறவையினங்கள்  ஏற்கனவே அழிவின் விளிம்பிலிருக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச வல்லூறு  தினம் கொண்டாடுவதன் மூலமாக, இயற்கைச் சூழல்  மேம்பாட்டில் வல்லூறுகள் ஆற்றி வரும் பங்கு குறித்து, அது பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு  கற்பிப்பதே பயன் தருவதாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.